Sunday 19 March 2017

பாட்டுக்கு காசு சொன்னார்...அந்த பாட்டுகள் பலவிதம்தான்



பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்

 பாட்டுக்கு காசு சொன்னார்...
 அந்த பாட்டுகள் பலவிதம்தான்

அருமை... 

பாட்டுக்கு காசு கொடுத்தப்பின்பு தா
ன் அவர்கள் பாடினார்கள் அதற்கான கட்டணத்தை தமிழக மக்கள் ஏற்கனவே செலுத்தி விட்டார்கள்...

என்பதே என் கருத்து

ராயல் டி கேட்பதும் தவறனாது என்பது என் கருத்து...

பொது மக்களின் நலன் கருதி நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடுகின்றேன்..

யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

No comments:

Post a Comment