Friday 30 September 2016

இந்தியர்களாகிய நாம் கட்டாயம்



இந்தியர்களாகிய நாம் நமக்காக இந்திய எல்லையில் ஊரி என்ற இடத்தில் தாக்குதலில் உயிர் நீத்த நமது உடன்பிறப்புகளுக்காக இந்திய அரசாங்கம் இந்திய எல்லையில் அமைந்துள்ள தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்த எஸ்.எஸ் என்கின்ற சர்ஜீகல் ஸ்ரைக்ஸ் என்ற நடைமுறையை துவங்கியுள்ளது அதனை ஏற்று நமது வீரர்கள் இந்திய எல்லையில் நமக்கு எதிரான எதிரிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்துள்ளது, 



இதனை ஆதரிக்க வேண்டிய கட்டாய கடமையில் நாம் உள்ளோம் இதில் நாம் அவர்களுக்கு தரும் மரியாதை நாமும் யுத்தத்திற்கு தயாராக உள்ளோம் என்பதே.. நம்மில் எத்தனை நபர்கள் அதற்கு ஆதரவாக உள்ளோம் என நமது எதிரிகளுக்கு புரிய வைக்க வேண்டும்... 





ஆகையால் அதிகம் லைக் மற்றும் நமது ஷேர் பகிர்தல் மூலமே புரிய வைக்க முடியும் நமது பலத்தையும் மன தைரியத்தையும் வெளிப்படுத்துங்கள்... இந்தியா வாழ்க....
தேவைப்பட்டால் இந்திய எல்லையில் நாங்களும் ஆயுதம் தாங்கி காப்போம்..... ஜெய் இந்தியா..
இதனை ஆங்கிலம் மற்றும் அனைத்து மொழிகளிலும் பகிர வேண்டும்....


நான் யுத்தத்திற்கு அழைத்தால் செல்வேன் நீங்கள்....

No comments:

Post a Comment