Sunday 3 July 2016

தினம் ஒரு சட்டம் - சட்டப்படி ஆற்றும் காரியத்தில் ஒரு குற்றம் நடந்தால்


இ.த.ச 76

 

     யாரவது ஒருவர் சட்டத்தின் மூலம் ஒரு சட்ட செயலை செய்யும் போது , செய்ய வேண்டிய கடமையுள்ள ஒருவர் , அவர் தம்முடைய கடமையை நல்ல எண்ணத்துடன் செய்யும் போது, அது ஒரு தவறான செயலில் முடித்தாலும் அது குற்றமாகாது.


உதாரணம்

அ - ஒரு ராணுவ வீரர் தனது மேல் அதிகாரியின் உத்திரவின் படி ஒரு துப்பாக்கி சூடு நடத்துகின்றார், இந்தப்பிரிவின் கீழ் அந்த ராணுவ வீரர் மீது குற்றம் சுமத்த முடியாது.

ஆ - ஒரு நீதிமன்றத்தின் உத்திரவின் படி ஒரு நீதிமன்ற அலுவலரை பணித்து ராஜாவை கைது செய்யும் படி ஆணையிடுகின்றார், நீதிமன்ற அலுவலர் அவரை கைது செய்கின்றார். அந்த நீதிமன்ற அலுவலர் ராஜாவை கைது செய்யாமல் ராமுவை தவறுதலாக கைது செய்கின்றார் , இந்த பிரின் கீழ் நீதிமன்ற அலுவலர் மீது குற்றம் சுமத்த முடியாது.


Section 76 in The Indian Penal Code

76. Act done by a person bound, or by mistake of fact believing himself bound, by law.—Nothing is an offence which is done by a person who is, or who by reason of a mistake of fact and not by reason of a mistake of law in good faith believes himself to be, bound by law to do it. Illustrations
 
(a) A, a soldier, fires on a mob by the order of his superior officer, in conformity with the commands of the law. A has com­mitted no offence.
 
(b) A, an officer of a Court of Justice, being ordered by that Court to arrest Y, and, after due enquiry, believing Z to be Y, arrests Z. A has committed no offence.




குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.   

No comments:

Post a Comment