Friday 12 February 2016

தினம் ஓரு சட்டம் - வன்முறைத் தாக்குதலால் பணமோ அல்லது நகையோ பறித்தால்

இ.த.ச 356

     யாராவது ஒருவர், மற்றோருவரை தாக்கி (assault) அல்லது வன்முறையால் தாக்குதல் (criminal force) மூலம் அவருடைய பணத்தையோ அல்லது அவருடைய பொருட்களையோ அல்லது அவர் அணிந்திருக்கும் நகையையோ அல்லது அவர் வைத்திருக்கும் பொருளை கையாடமுயற்சித்தால் குற்றமாகும்.

   இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 356- Assault or criminal force in attempt to commit theft of property carried by a person

     Whoever assault or uses criminal force to any person, in attempting to commit theft on any property which that person is then wearing or carrying, 
    
     shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, with fine, or with both.
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

No comments:

Post a Comment