Monday 15 February 2016

தினம் ஒரு சட்டம் - ஒருவரை ஏமாற்ற வேண்டும் என பொய்யாக ஆவணங்களை உருவாக்குதல்


இ.த.ச 468

      யாராவது ஒருவர் , அடுத்தவரை ஏமாற்றி வஞ்சிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் கருத்துடனும் பொய்யாக ஒரு ஆவணத்தை அல்லது பொய்யாக  ஒரு  கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்தை உருவாக்கி,

     அதன் மூலம் அவரை ஏமாற்றி வஞ்சிக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் எண்ணத்துடனும் ஆவணம் உருவாக்குபவருக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனையுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.


Section 468- Forgery for purpose of cheating

    Whoever commits forgery, intending that the *[document or Electronic Record forged] shall be used for the purpose of cheating, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

* Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for "document forged" (w.e.f. 17-10-2000)
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

1 comment: