Tuesday 12 January 2016

தினம் ஒரு சட்டம் - யாரவது தற்கொலைக்கு உடந்தையாக இருந்தால்



இ.த.ச 306


        யாராவது ஒருவர் அடுத்தவர்கள் தற்கொலைக்கு செய்ந்துக்கொள்ள உடந்தையாகவோ, அல்லது காரணமாக இருந்தால், அவ்வாறு உடந்தையாகவும் காரணமாக இருந்தவருக்கு  

    பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனையுடன் அபராதமும் சேர்த்து தண்டணையாக விதிக்கப்படும்.



Section 306- Abetment of suicide

    If any person commits suicide, whoever abets the commission of such suicide, shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.  

No comments:

Post a Comment