Tuesday 5 January 2016

தினம் ஒரு சட்டம் - கவனக்குறைவால் ஏற்படும் மரணத்திற்கான தண்டனைகள்

இ.த.ச 304-அ


       யாராவது, ஒரு மரணத்தை விளைவிக்கும் குற்றத்திற்குட்படாத எந்த ஒரு செயலையும் கவனக்குறைவாகவும் அல்லது அசட்டுத்தனத்தினாலும் செய்து அதனால் யாருக்காவது மரணம் சம்பவித்தால்,     


  
      அந்த செயலைப் புரிந்தவருக்கு இரண்டு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 304-A- Causing death by negligence
 


    *Whoever causes the death of any person by doing any rash or negligent act not amounting to culpable homicide, 

    shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.]

* Ins. by Act 27 of 1870, sec.12.

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1755

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.    

1 comment: