Thursday 26 November 2015

தினம் ஒரு சட்டம் - பொது இடத்தில் சண்டையிட்டால்

இ.த.ச 159

         யாராவது பொது இடத்தில் இருவரோ அல்லது அதற்கு மேற்ப்பட்டவர்களோ சண்டைப் போடுவதும் அல்லது வசைப்பாடுவதும் குற்றமாகும்

Section 159- Affray
     
    When two or more persons, by fighting in a public place, disturb the public peace, they are said to "commit an affray". 


இ.த.ச 160

யாராவது பொது இடத்தில் இருவரோ அல்லது அதற்கு மேற்ப்பட்டவர்களோ சண்டைப் போடுவதும் அல்லது வசைப்பாடுவதும் செய்ந்தால் அவர்களுக்கு ஒரு மாதக் காலத்துக்குட்பட்ட சிறைக்காவல் அல்லது நூறு ருபாய் வரை அபராதம் தண்டனையாக விதிக்கப்படும்.


Section 160- Punishment for committing affray
      
   Whoever commits an affray, shall be punished with imprisonment of either description for a term which may extend to one month, or with fine which may extend to one hundred rupees, or with both.


குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.    

No comments:

Post a Comment