Wednesday 25 March 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 96






                  சில நேரங்களில் நம்மைப் பிறரிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்குச் சில காரியங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. அதனால் பிறருக்குத் தீங்கு ஏற்படலாம். அந்த தீங்கு, சொத்துக்கு நஷ்டம் உண்டாக்குவதற்காகவோ, உடலுக்குக் காயம் விளைவிப்பதற்காகவோ அல்லது தவிர்க்க முடியாத நேரத்தில் மரணம் சம்பவிக்கக் கூடியதாக கூட அமையலாம் ஆனால் அத்தகைய செயலைத் தண்டனைக்கு உரிய குற்றமாகக் கருத முடியாது.


Section 96 in The Indian Penal Code
  
 
   Things done in private defence.—Nothing is an offence which is done in the exercise of the right of private defence.


[Source & Content http://indiankanoon.org/doc/777353/]


No comments:

Post a Comment